நோக்கம்:சங்ககாலம்தொடங்கிதற்காலம்வரையிலும்தமிழில்உள்ளபடைப்பிலக்கியங்களைஇப்பாடம்அறிமுகம்செய்கின்றது. தமிழ்இலக்கியத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டமிகமுக்கியமானசெய்யுட்கள், கவிதைகள், கதைகள், உரைநடைஆகியவற்றைக்கொண்டுஇப்பாடம்கட்டமைக்கப்பட்டுள்ளது. மாணாக்கரிடம்இலக்கியத்தேடலைஉருவாக்குவதும், தற்சார்புடையஅறிவைமேம்படுத்துவதும்இப்பாடத்தின்நோக்கமாகும். |
அலகு 1 செவ்வியல்இலக்கியங்கள் 15மணிநேரம்
திருக்குறள்– அன்புடைமை, ஒழுக்கமுடைமை, பெரியாரைத்துணைக்கோடல் – மூன்றுஅதிகாரங்கள்முழுமையும்.
புறநானூறு – பாடல்எண்: 18, 55, 182, 183, 192 – ஐந்துபாடல்கள்.
குறுந்தொகை– பாடல்எண்: 2, 167, 27, 202, 184 – ஐந்துபாடல்கள்.
அலகு 2 காப்பியங்கள் 15மணிநேரம்
சிலப்பதிகாரம்– கனாத்திறம்உரைத்தக்காதைமுழுவதும்.
மணிமேகலை– பவத்திறம்அறுகஎனப்பாவைநோற்றகாதைமுழுவதும்.
கம்பராமாயணம்– மந்தரைச்சூழ்ச்சிப்படலம் (தேர்ந்தெடுக்கப்பட்டஒன்பதுபாடல்கள்).
அலகு 3 கவிதையும்புதுக்கவிதையும் 15மணிநேரம்
பாரதிதாசனின் ‘தமிழியக்கம்’ – (i) நெஞ்சுபதைக்கும்நிலை – (ii) இருப்பதைவிடஇறப்பதுநன்று – இரண்டுகவிதைகள்.
ஈரோடுதமிழன்பனின், “அந்தநந்தனைஎரித்தநெருப்பின்மிச்சம்” என்னும்தொகுதியில்இடம்பெற்றுள்ள ‘விடிகிறது’ என்னும்புதுக்கவிதை.
அலகு 4 சிறுகதைகள் 15மணிநேரம்
தி. ஜானகிராமனின் ‘சக்திவைத்தியம்’
கி. ராஜநாராயணனின் ‘கதவு’ – இரண்டுகதைகள்
அலகு 5 உரைநடை 15மணிநேரம்
வைரமுத்துஎழுதிய ‘சிற்பியேஉன்னைச்செதுக்குகிறேன்’ முழுவதும்
மொத்தம்: 75மணிநேரம்
பாடநூல்கள்
- இரவிச்சந்திரன். சு. (ப.ஆ), “செய்யுள்திரட்டு”, வேல்ஸ்பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 2008.
- வைரமுத்து. இரா. , “சிற்பியேஉன்னைச்செதுக்குகிறேன்”, திருமகள்நிலையம், பதினேழாம்பதிப்பு, 2007.
பார்வைநூல்கள்
- பாலச்சந்திரன். சு. , “இலக்கியத்திறனாய்வு”, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், பத்தாம்பதிப்பு, 2007.
- மாதையன். பெ. , “தமிழ்ச்செவ்வியல்படைப்புகள்”, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், முதல்பதிப்பு, 2009.
- வரதராசன். மு. , “குறள்காட்டும்காதலர்”, பாரிநிலையம், மறுபதிப்பு, 2005.